
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
பிரதமர் மன்மோகன் சிங்
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
இந்த முடிவின்படி ஜாதிவாரியான கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும். வீடு வீடாக சென்று ஜாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்படும். அதேசமயம், ஜாதியைச் சொல்ல விரும்பாவிட்டால் அதை தாராளமாக செய்யலாம். ஜாதியைச் சொல்ல வேண்டும் என கணக்கெடுப்பாளர்கள் வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment